sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு


ADDED : மே 22, 2025 01:40 AM

Google News

ADDED : மே 22, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 44. விவசாயியான இவர், பசுக்கள் வளர்த்து வருகிறார்.

இவரது பசு ஒன்று, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், மீண்டும் திரும்பவில்லை.

ரமேஷ் தேடிச் சென்ற போது, கூடலுார் பகுதியில் காலி வீட்டு மனைப் பிரிவில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து, பசு இறந்து கிடந்தது தெரிந்தது.

தகவலறிந்து வந்த மறைமலை நகர் மின் வாரிய அதிகாரிகள், அறுந்து கிடந்த மின் கம்பியை துண்டித்து எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ரமேஷ், கருநிலம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தார்.

இரண்டு நாட்களாக அறுந்து கிடந்த மின் கம்பியை, மின் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததே இச்சம்பவத்திற்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.






      Dinamalar
      Follow us