sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்க முடிவு

/

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்க முடிவு

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்க முடிவு

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்க முடிவு


ADDED : ஜன 31, 2025 08:56 PM

Google News

ADDED : ஜன 31, 2025 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:நகராட்சியில் பொதுசுகாதாரப்பிரிவில் பணிபுரிபவர்களுக்கு, சீருடைகள் வாங்க நகரமன்றம் அனுமதி வழங்கியது.

செங்கல்பட்டு நகராட்சி பொது சுகாதாரப்பிரிவில், துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர் மற்றும் துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு, ஆண்டுதோறும், சீருடை, காலணிகள், கையுரை, டவல், ஒளிரும் சட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று, இந்த ஆண்டு, சுகாதாரப்பிரிவில் உள்ளவர்களுக்கு, சீருடைகள் உள்ளிட்டவை வாங்க, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு, சீருடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us