sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

களத்துாரில் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

/

களத்துாரில் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

களத்துாரில் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

களத்துாரில் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : பிப் 12, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 12, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த களத்துார் ஊராட்சியில், ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில், 2,100 மீட்டர் துாரத்திற்கு, புதிதாக தார் சாலை அமைக்கும் பணி, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இந்த சாலையில், 9 சிறிய பாலங்கள் அமைக்கும் பணி, நடந்து முடிந்துள்ளது. தற்போது, சாலை பணி துவங்கி பல மாதங்களாகியும், இதுவரை பணி முடிவு பெறாமல், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, கடந்த 20 நாட்களாக கிடப்பில் உள்ளது.

இதனால், இந்த வழியை பயன்படுத்தும் விவசாயிகள், விவசாயக் கருவிகள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதில் பெரும் சிரமம் அடைகின்றனர்.

எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us