sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 முதலை பண்ணை அருகே வாகனங்களால் இடையூறு

/

 முதலை பண்ணை அருகே வாகனங்களால் இடையூறு

 முதலை பண்ணை அருகே வாகனங்களால் இடையூறு

 முதலை பண்ணை அருகே வாகனங்களால் இடையூறு


ADDED : டிச 10, 2025 08:19 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவளம்: கோவளம் அருகே, வடநெம்மேலியில் உள்ள முதலை பண்ணைக்கு வருவோர், தங்களது வாகனங்களை இ.சி.ஆர்., சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால், நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கோவளம் - மாமல்லபுரம் இடையே உள்ள இ.சி.ஆர்., சாலையை ஒட்டி, வடநெம்மேலியில் முதலை பண்ணை உள்ளது. இங்கு, நாட்டில் உள்ள பல்வேறு வகை முதலைகள், குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர், இவற்றை காண வடநெம்மேலிக்கு வருகின்றனர்.

அவ்வாறு வருவோர், இந்த இடத்தில் 'பார்க்கிங்'கில் இடம் இல்லாமல், சாலையோரம் தங்களது கார் போன்ற வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.

இதனால், அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. எனவே, சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை, போலீசார் தடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us