sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வண்டலுாரில் மின் தடையால் அவதி

/

வண்டலுாரில் மின் தடையால் அவதி

வண்டலுாரில் மின் தடையால் அவதி

வண்டலுாரில் மின் தடையால் அவதி


UPDATED : நவ 06, 2024 06:25 AM

ADDED : நவ 06, 2024 12:17 AM

Google News

UPDATED : நவ 06, 2024 06:25 AM ADDED : நவ 06, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது.

மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், அப்பகுதிவாசிகள் இரவு நேரங்களில் துாக்கமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us