sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

/

ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபசார விழா


ADDED : மே 31, 2025 11:51 PM

Google News

ADDED : மே 31, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா பணியாற்றி வந்தார். இவர் நேற்றுமுன்தினம், ஓய்வு பெற்றார்.

செங்கல்பட்டு வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில், ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனாவுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். செயலர் பாஸ்கரன் வரவேற்றார்.

இதில், மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வரதன் சங்கர் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதானவுக்கு, நினைவு பரிசுகளை வழக்கறிஞர்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us