/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை
/
நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை
ADDED : பிப் 10, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:முதல்வர் வருகையையொட்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, திருவிடந்தை கிராமத்திற்கு வரும் 11ம் தேதி, தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

