sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை

/

 காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை

 காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை

 காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை


ADDED : டிச 24, 2025 06:00 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை நடந்தது.

காட்டாங்கொளத்துாரில், 30 ஆண்டுகளாக கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் மிகவும் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை ஒதுக்கிய 62 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்ட, நேற்று முன்தினம் அடிக்கல் நடுதல் மற்றும் பூமி பூஜை நடந்தது.

மறைமலை நகர் தி.மு.க., நகராட்சி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில் செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், நகராட்சி அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us