sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

/

'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு


ADDED : அக் 29, 2025 10:24 PM

Google News

ADDED : அக் 29, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதி, முதியவர் உயிரிழந்தார்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 74.

இவர் நேற்று காலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சேந்தமங்கலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் நோக்கிச் சென்ற,'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், சண்முகம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, அவசர கால 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற 'டாடா ஏஸ்' வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us