sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி முதலாம் ஆண்டு விழா

/

எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி முதலாம் ஆண்டு விழா

எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி முதலாம் ஆண்டு விழா

எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி முதலாம் ஆண்டு விழா


ADDED : மார் 26, 2025 01:42 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரத்தில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடந்தது.

இதில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜுக்கு, பள்ளி நிறுவனரும், மூத்த முதல்வருமான புருேஷாத்தமன் நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார்.விழாவில் மூத்த முதல்வர் கவிதா ஸ்ரீ, பள்ளி சி.இ.ஓ., மகேஸ்வரி, இயக்குனர் முரளி, கலெக்டர் அருண்ராஜ், நிறுவனர் புருேஷாத்தமன், அறக்கட்டளை உறுப்பினர் வித்யா மற்றும் பள்ளி முதல்வர் காயத்ரி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us