/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முன்னாள் படைவீரர் குறைதீர்வு கூட்டம்
/
முன்னாள் படைவீரர் குறைதீர்வு கூட்டம்
ADDED : மே 29, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், இன்று நடக்கிறது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், இன்று காலை 10:30 மணியளவில் நடக்கிறது.
இந்த குறைதீர்வு கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களைச் சார்ந்த விதவையர் ஆகியோர் பங்கேற்று, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.