sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கொசு ஒழிப்பு பணிகள் தனியாருக்கு பணி நீட்டிப்பு

/

கொசு ஒழிப்பு பணிகள் தனியாருக்கு பணி நீட்டிப்பு

கொசு ஒழிப்பு பணிகள் தனியாருக்கு பணி நீட்டிப்பு

கொசு ஒழிப்பு பணிகள் தனியாருக்கு பணி நீட்டிப்பு


ADDED : பிப் 13, 2025 09:36 PM

Google News

ADDED : பிப் 13, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், டெங்கு நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்த, தனியார் நிறுவனத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர், வேதாசலம் நகர், அழகேசன் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணாநகர் உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன.

இந்த வார்டுகளில், கொசுப்புழு ஒழிப்பு பணியை மேற்கொள்ள, நிரந்தர பணியாளர்கள் நகராட்சியில் இல்லை.

இதனால், கொசுப்புழு ஒழிப்பு பணியை செயல்படுத்த, வேலுார் தனியார் நிறுவனத்தின் மூலம், கொசு ஒழிப்பு பணியாளர்களை பணியமர்த்தி பணி செய்ய, கடந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இதன் ஒப்பந்த காலம், வரும் 28ம் தேதியுடன் முடிகிறது.

இதனால், மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, 78 நாட்களுக்கு அதே நிறுவனம் பணியை மேற்கொள்ள, தினக்கூலி விகிதத்தில் பணி நீட்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகரமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us