sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

/

21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்


ADDED : பிப் 19, 2025 06:22 PM

Google News

ADDED : பிப் 19, 2025 06:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், 21ம் தேதி, நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 21ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us