sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : மார் 20, 2025 01:59 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் கோட்டங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் தலைமையில், வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

இதேபோன்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், மாலை 3:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us