/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
22ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
22ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : ஆக 20, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா விடுத்துள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.