/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
31ம் தேதி விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
31ம் தேதி விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : அக் 27, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: அக். 28-: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
வேளாண் துறை உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கையை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

