/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : மார் 26, 2025 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நாளை 28 ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், 28ம் தேதி காலை 11:00 மணிக்கு, நடக்கிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள, அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, பயன் பெறலாம்
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.