sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.27.14 லட்சம் அபராதம்

/

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.27.14 லட்சம் அபராதம்

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.27.14 லட்சம் அபராதம்

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.27.14 லட்சம் அபராதம்


ADDED : செப் 05, 2025 01:59 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், 273 வாகனங்களுக்கு, 27.14 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலக ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர், கடந்த ஆகஸ்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்கன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 1,200 வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதமாக 27.14 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டது.

மேலும், ஆவணங்களே இல்லாத 33 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. அபராத தொகையில், 4.92 லட்சம் ரூபாய் உடனடியாக வசூலிக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us