sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டாக்டர் கேசவன் நினைவுநாள் மக்களுக்கு அன்னதானம்

/

டாக்டர் கேசவன் நினைவுநாள் மக்களுக்கு அன்னதானம்

டாக்டர் கேசவன் நினைவுநாள் மக்களுக்கு அன்னதானம்

டாக்டர் கேசவன் நினைவுநாள் மக்களுக்கு அன்னதானம்


ADDED : நவ 02, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவிலில், டாக்டர் கேசவன் நினைவு நாளையொட்டி, நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

சிங்கபெருமாள் கோவில், முத்து கணபதி மருத்துவமனை நிறுவனரும், சிங்கபெருமாள் கோவில் முன்னாள் ஊராட்சி தலைவருமான டாக்டர் கேசவனின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள், மருத்துவமனை வளாகத்தில், நேற்று நடந்தது.

இதில் டாக்டர் செந்தில், செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவர் சிவகுமார், டாக்டர்கள் நளினி செந்தில், நித்திஷ் ஆகியோர், அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.

இதில், டாக்டர்கள் நளினி சிவக்குமார், வர்ஷினி, ஷாம்சுந்தர், துரைபாண்டியன் குமுதபிரியா, லக் ஷனா, ரோஷினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us