sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மொபைல்போன் திருட்டு வழக்கில் நால்வர் கைது

/

மொபைல்போன் திருட்டு வழக்கில் நால்வர் கைது

மொபைல்போன் திருட்டு வழக்கில் நால்வர் கைது

மொபைல்போன் திருட்டு வழக்கில் நால்வர் கைது


ADDED : மார் 21, 2025 11:41 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்,

மறைமலைநகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 27, இவர், தன் நண்பர் அர்ஜூன் என்பவருடன் வசித்து வருகிறார்.

இருவரும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, பாலாஜி வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு துாங்கினார்.

மீண்டும் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த இரண்டு மொபைல்போன்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர்.

இதில் தொடர்புள்ள வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த மகேந்திரன்,27, முருகன், 27, ஆகிய இருவர், திருடிய மொபைல்போன்களை வாங்கிய குடியாத்தம் வீரபத்திரன், 26, அண்ணாமலை, 32, என, நால்வரை கைது செய்து, விசாரணைக்கு பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us