sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சலவை தொழிலாளர் 45 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

/

சலவை தொழிலாளர் 45 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

சலவை தொழிலாளர் 45 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

சலவை தொழிலாளர் 45 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா


ADDED : மே 13, 2025 08:50 PM

Google News

ADDED : மே 13, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, நிலப்பட்டா மாற்றம், மின் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 332 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன் பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், சலவைத் தொழிலாளர் 46 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

கூனாம்பட்டரை கிராமத்தில் உள்ள வள்ளலார் காப்பகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு, கோசாலை நிதி 17.88 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் அரசாணையை, அதன் நிர்வாகிகளிடம் கலெக்டர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், உதவி கமிஷனர் கலால் ராஜன்பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us