ADDED : செப் 07, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஆவணி மாத பவுர்ணமி விழா, நேற்று நடந்தது. ஞானலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பகல் 12:00 மணியளவில் தீப ஆராதனை நடந்தது.
இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.