sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பஸ் சக்கரம் உடைந்து விபத்து

/

அரசு பஸ் சக்கரம் உடைந்து விபத்து

அரசு பஸ் சக்கரம் உடைந்து விபத்து

அரசு பஸ் சக்கரம் உடைந்து விபத்து


ADDED : செப் 10, 2025 03:06 AM

Google News

ADDED : செப் 10, 2025 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஆத்துார் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்து தடம் எண் 212பி என்ற பேருந்து நேற்று 40 பயணியருடன் சென்று கொண்டிருந்தது.

செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் ஆத்துார் டீ கடை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று பயணியரை ஏற்றிவிட்டு, மீண்டும் செல்லும் போது பேருந்தின் முன் பக்கத்தில் உள்ள வலது பக்க சக்கரம் உடைந்தது. இதையடுத்து, பயணியர் அலறியடித்து பேருந்தில் இருந்து உடனடியாக இறங்கினர். பயணியர் மாற்று பேருந்தில் அ னுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us