sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூவத்துாரில் மயான கொள்ளை இன்று துவக்கம்

/

கூவத்துாரில் மயான கொள்ளை இன்று துவக்கம்

கூவத்துாரில் மயான கொள்ளை இன்று துவக்கம்

கூவத்துாரில் மயான கொள்ளை இன்று துவக்கம்


ADDED : மார் 06, 2024 08:48 PM

Google News

ADDED : மார் 06, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள கூவத்துார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மயான கொள்ளை உற்சவம், 10 நாட்கள் நடத்தப்படும்.

தற்போது, 112ம் ஆண்டாக, உற்சவம் நடக்கவுள்ளது. வரும் 7ம் தேதி இரவு, கிராம தேவதை செல்லியம்மனை வழிபட்டு துவக்கப்படுகிறது.

மறுநாள் காலை, கானத்துார் அங்காளம்மன் மீனவ பகுதி கடற்கரையில், அம்மன் கடலாடி உற்சவம் கண்டு, கூவத்துார் கோவிலில் இரவு கொடியேற்றப்படுகிறது.

வரும் 9ம் தேதி பகல், அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து வழிபட்டு, மாலையில் அம்மன் மயானம் சென்று, வல்லாளன் வதம் செய்து, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.

வரும் 17ம் தேதி வரை, தினம் ஒரு சமூக மக்கள் சார்பில், தினமும் இரவு 7:00 மணிக்கு உற்சவம், 14ம் தேதி மாலை திருத்தேர் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us