sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி - செங்கல்பட்டு

/

புகார் பெட்டி - செங்கல்பட்டு

புகார் பெட்டி - செங்கல்பட்டு

புகார் பெட்டி - செங்கல்பட்டு


ADDED : ஜன 02, 2024 04:49 AM

Google News

ADDED : ஜன 02, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர்த்து மூன்று மாதமாகியும் சாலை அமைக்காததால் ஆபத்து

மறைமலை நகர் கீழ்க்கரணை ஹவுசிங் போர்டு பிரதான சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

மூன்று மாதங்களுக்கு முன், புதிய சாலை அமைக்க பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. இது வரை புதிய சாலை அமைக்கப்படாததால், இரவில் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.பூபதி, மறைமலை நகர்.






      Dinamalar
      Follow us