sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

/

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு


ADDED : ஏப் 13, 2025 08:52 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:புதுபெருங்களத்துார், சக்தி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ருத்ராஸ்ரீ, 41. அப்பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 5,000 ரூபாய் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்படி, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us