sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாதியில் நிற்கும் கால்வாய் பணி

/

பாதியில் நிற்கும் கால்வாய் பணி

பாதியில் நிற்கும் கால்வாய் பணி

பாதியில் நிற்கும் கால்வாய் பணி


ADDED : அக் 21, 2024 02:34 AM

Google News

ADDED : அக் 21, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் - வேளச்சேரி சாலை, ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, மாடம்பாக்கம் சாலை.

வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டிப்பர், ஜல்லி லோடு லாரிகள், வேன், கார் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

முக்கியமான சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணியும், மழைநீர் கால்வாய் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

மழைநீர் கால்வாயை பொறுத்தவரை தொடர்ச்சியாக செய்யவில்லை. கோழிப்பண்ணை நிறுத்தம் அருகே சில அடி துாரத்திற்கு பள்ளம் தோண்டி, அப்படியே விட்டுவிட்டனர். இதனால், மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, விடுபட்ட இடங்களில் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us