sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

/

முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு


ADDED : மே 21, 2025 08:32 PM

Google News

ADDED : மே 21, 2025 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு சாத்தனுார் பகுதியில், 10.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10,000 லிட்டர் கொள்ளளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

மதுராந்தகம் -- அருங்குணம் சாலையில், காந்திநகர் பகுதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us