sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது

/

மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது

மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது

மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது


ADDED : அக் 26, 2025 10:14 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை: மனைவியை கொலை செய்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.

நீலாங்கரையை சேர்ந்த தனசேகர் மனைவி அகல்யா, 36. இவரை, 2019ம் ஆண்டு, தனசேகர் கொலை செய்தார். இவ்வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தனசேகர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால், நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. நீலாங்கரை தனிப்படை போலீசார், வெளியூரில் தலைமறைவாக இருந்த தனசேகரை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us