sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

/

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் ஆட்டை


ADDED : அக் 01, 2025 12:23 AM

Google News

ADDED : அக் 01, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே நெசப்பாக்கம் கிராமத்தில், பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நெசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி, 46; விவசாயி. இவரது மனைவி பிரேமா, 40. தம்பதி நேற்று காலை 9:00 மணியளவில், தங்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று, விவசாய வேலை செய்துள்ளனர்.

வேலை முடிந்து, 11:30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து, நகை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us