sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 குடிநீர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

/

 குடிநீர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

 குடிநீர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

 குடிநீர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : நவ 19, 2025 05:11 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த ஏரிகள், 11.7 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மழை தீவிரம் அடையும் என்பதால், பூண்டியில் இருந்து வினாடிக்கு, 2,077 கனஅடி; புழலில் 1,709 கனஅடி; செம்பரம்பாக்கத்தில் 1,394 கனஅடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது.

தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 0.50 டி.எம்.சி.,யில் 0.43 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

இந்த ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us