sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

/

 அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

 அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

 அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி


ADDED : நவ 28, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: வண் டலுார் அடுத்த வேங்க டமங் கலம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45; கட்டுமான கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை 6:30 மணியளவில், கண்டிகையிலிருந்து பொன்மார் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பார்த்திபன் சம்ப வ இ டத்திலே யே பலியானார்.

தகவல் அறிந்த பள்ளிக் கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பார்த்திபன் உட லை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us