sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்டுமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

/

தண்டுமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

தண்டுமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

தண்டுமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 20, 2025 07:17 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தென்னம்பட்டு கிராமத்தில், பழமை வாய்ந்த கிராம தேவதையான தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம், வேள்வி பூஜையுடன் யாகசாலையில் கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, விநாயகர் பூஜை உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.

நேற்று, காலை 10:00 மணியளவில், சிவாச்சாரியார்கள் தலைமையில், யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது.

பின், வேத மந்திரங்கள் முழங்க, கோவில் மேல் கலசங்களுக்கும், உற்சவர் சிலைக்கும் புனித நீரால் ஜீரனோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us