sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

/

 ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

 ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

 ஆப்பூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு


ADDED : நவ 17, 2025 08:00 AM

Google News

ADDED : நவ 17, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் கிடப்பதாக, பாலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் ஆப்பூர் அடுத்த தாசரி குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்த தேசப்பன், 61, என தெரிந்தது.

மீன் வியாபாரியான தேசப்பன், நேற்று முன்தினம் காலை நண்பரை சந்திக்க, ஆப்பூர் வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இதய நோய் இருந்த நிலையில், ஏரியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us