sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் மீட்பு

/

நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் மீட்பு

நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் மீட்பு

நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : டிச 24, 2024 10:56 PM

Google News

ADDED : டிச 24, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த நின்னைக்காட்டூர் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில், துாக்கில் தொங்கி அழுகிய நிலையில் ஆண் சடலம் உள்ளதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார்? கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us