sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாற்றில் மணல் திருடியவர் கைது

/

பாலாற்றில் மணல் திருடியவர் கைது

பாலாற்றில் மணல் திருடியவர் கைது

பாலாற்றில் மணல் திருடியவர் கைது


ADDED : மார் 22, 2025 11:15 PM

Google News

ADDED : மார் 22, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வில்லியம்பாக்கம் பாலாற்று படுகை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரிடம் சோதனை செய்த போது பாலாற்றில் இருந்து மணல் திருடி வந்தது தெரிய வந்தது. ஆத்துார் பக்தவச்சலம் நகர் பகுதியை சேர்ந்த சரவணனை, 33 என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us