sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி


ADDED : பிப் 06, 2024 10:14 PM

Google News

ADDED : பிப் 06, 2024 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 44. நீலகிரி மாவட்டம் கூடலுாரில் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாக, மகாலிங்கம் நேற்று முன்தினம் ஆம்னி பேருந்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தார்.

அப்போது, மகாலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us