sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

/

மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு


ADDED : மே 16, 2025 09:38 PM

Google News

ADDED : மே 16, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள்,52; பிளம்பர்.

திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், தன் வீட்டின் மாடியில் அமர்ந்து மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.

ஆனால், தனக்கு காயம் ஏதும் இல்லை எனக் கூறி, அனைவரிடமும் நன்றாக பேசியுள்ளார்.

இரவு 2:30 மணியளவில், இளையபெருமாள் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்

சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us