sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

/

மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஏப் 13, 2025 08:51 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட புது மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி, 60.

இவர் கடந்த, 9ம் தேதி மது குடித்துள்ளார்.

பின், மது போதையில் அவரது வீட்டின் அருகிலுள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி புண்ணியகோட்டி உயிரிழந்தார்.

மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us