sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டில் வாலிபரிடம் மொபைல் போன் வழிப்பறி

/

செங்கல்பட்டில் வாலிபரிடம் மொபைல் போன் வழிப்பறி

செங்கல்பட்டில் வாலிபரிடம் மொபைல் போன் வழிப்பறி

செங்கல்பட்டில் வாலிபரிடம் மொபைல் போன் வழிப்பறி


ADDED : நவ 15, 2024 08:19 PM

Google News

ADDED : நவ 15, 2024 08:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்மணி, 30. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டில் தனது உயரதிகாரியை பார்த்து விட்டு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அருள்மணியை மடக்கி, அவரிடமிருந்த மொபைல் போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us