sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோர செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

சாலையோர செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோர செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோர செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : நவ 09, 2025 10:57 PM

Google News

ADDED : நவ 09, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: கடுக்கலுார் கிராமத்தில் சாலையோரத்தில் வளர்ந்து உள்ள செடிகளை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கலுார் கிராமத்தில் இருந்து வேலுார் கிராமத்திற்கு செல்லும் 2.5 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.

சாலையை கல்பட்டு, வேலுார், கடுக்கலுார், சூரக்குப்பம், ஒத்தி விளாகம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இச்சாலையில் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த சாலையோரத்தில் செடிகள் வளர்ந்து உள்ளதால், கனரக வாகனங்கள் வரும்போது, இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் ஒதுங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், சாலையோரம் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us