sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி

/

சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி

சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி

சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி


ADDED : ஜன 17, 2025 09:44 PM

Google News

ADDED : ஜன 17, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், சாலையோர சிறு கடை வியாபாரிகளுக்கு, தள்ளுவண்டிகள் வழங்க, நகர்மன்றம் ஒப்புதல் வழங்கியது.

செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர், நத்தம்,மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன. இந்நகரில், சாலையோர சிறு கடை வியாபாரிகள், அடையாள அட்டையுடன் வியாபாரம் செய்கின்றனர்.

வியாபாரிகளுக்கு, கலெக்டர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பரிசீலினை செய்தனர்.

இதில், 25 சிறு கடை வியாபாரிகளுக்கு, தள்ளு வண்டிகள் வழங்கவும், சிறு கடை வியாபார குழு அமைக்கவும், நகரமன்றத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us