sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

/

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்


ADDED : செப் 22, 2025 12:39 AM

Google News

ADDED : செப் 22, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது.

அதிகாலை 3:00 மணிக்கு ஆதிபராசக்தி அம்மன் மற்றும் குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் சிலைக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது.

தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, லட்சுமி பங்காரு அடிகளார், தீபாராதனை செய்து தீபம் ஏற்றி, நவராத்திரி விழாவை துவக்கி வைத்தார்.

அக்.,2 வரை, 12 நாட்கள், ஆதிபராசக்தி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெறும். விழா ஏற்பாடுகளை, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us