sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 புதிதாக பாடி கட்டப்பட்ட தாழ்தள பேருந்து விபத்து

/

 புதிதாக பாடி கட்டப்பட்ட தாழ்தள பேருந்து விபத்து

 புதிதாக பாடி கட்டப்பட்ட தாழ்தள பேருந்து விபத்து

 புதிதாக பாடி கட்டப்பட்ட தாழ்தள பேருந்து விபத்து


ADDED : ஜன 01, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே மாநகர தாழ்தள பேருந்து விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து, புதிதாக பாடி கட்டப்பட்ட மாநகர தாழ்தள பேருந்து, சென்னை குரோம்பேட்டை பணிமனைக்கு நேற்று சென்றது.

சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகேயுள்ள ஜானகிபுரம் பகுதியில், நேற்று காலை, 8:00 மணியளவில் சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து சென்ற தனியார் பேருந்து, தாழ்தள பேருந்தின் பின்பக்கம் மோதியது. இதில் தாழ்தள பேருந்து, ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது. இதனால், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தாழ்தள பேருந்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

-------------------






      Dinamalar
      Follow us