sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சரக்கு வாகனம் ஏறி ஒருவர் பலி

/

சரக்கு வாகனம் ஏறி ஒருவர் பலி

சரக்கு வாகனம் ஏறி ஒருவர் பலி

சரக்கு வாகனம் ஏறி ஒருவர் பலி


ADDED : ஆக 29, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 29, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அருகே 65 வயது நபர் மீது சரக்கு வாகனம் ஏறி உயிரிழந்தார்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்தவர் ராமசாமி, 65, நேற்று முன்தினம் இரவு 7:50 மணியளவில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அகோர வீரபத்திரன் சுவாமி கோவிலுக்கு தன் மகன் சேது பிரசாத், 36 என்பவருடன் 'ஹோண்டா ஹார்னட்' பைக்கில் சென்றார்.

சிங்கபெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் சாலையில் சென்ற போது எதிரே வந்த 'பொலிரோ' சரக்கு வாகனத்திற்கு வழி விட சேது பிரகாஷ் பைக்கை இடது பக்கம் திருப்பினார். அப்போது சாலை ஓர பள்ளத்தில் பைக் இறங்கியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த ராமசாமி தடுமாறி சாலையில் விழுந்தார். அவர் மீது சரக்கு வாகனம் ஏறியது. இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

---






      Dinamalar
      Follow us