sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறுக்கே வந்த மாடு மொபட்டில் மோதி ஒருவர் பலி

/

குறுக்கே வந்த மாடு மொபட்டில் மோதி ஒருவர் பலி

குறுக்கே வந்த மாடு மொபட்டில் மோதி ஒருவர் பலி

குறுக்கே வந்த மாடு மொபட்டில் மோதி ஒருவர் பலி


ADDED : ஆக 14, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50.

இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலையில், 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபெட்டில் சென்றார்.

அப்போது, மாடு ஒன்று குறுக்கே வந்து, இவரது ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.

இதில், ரவி தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

சிங்கபெருமாள் கோவில், பாரேரி பகுதியிலுள்ள அரசு அவசர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி யளவில் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us