sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலைநகரில் ரயில் மோதி ஒருவர் பலி

/

மறைமலைநகரில் ரயில் மோதி ஒருவர் பலி

மறைமலைநகரில் ரயில் மோதி ஒருவர் பலி

மறைமலைநகரில் ரயில் மோதி ஒருவர் பலி


ADDED : ஜன 20, 2025 11:44 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்: மறைமலைநகர் ரயில் நிலையம் அருகில், ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அந்த உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்தி விசாரணையில், இறந்த நபர் மண்ணிவாக்கம், புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த மணிகண்டன்,44, என தெரிந்தது. மணிகண்டன் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us