sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மே., 22ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

/

மே., 22ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மே., 22ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மே., 22ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : ஏப் 16, 2025 08:07 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் மே 22ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான, ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், மே 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது.

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டை மூன்று நகல்களில், செங்கல்பட்டு கலெக்டருக்கு, வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us