sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாலி மங்கலம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

/

தாலி மங்கலம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

தாலி மங்கலம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

தாலி மங்கலம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு


ADDED : செப் 08, 2025 12:37 AM

Google News

ADDED : செப் 08, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலை நகர் அருகில் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஏரிக்கரையில் பனை விதைகளை நட்டனர்.

ஆப்பூர் ஊராட்சியில் தாலிமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூர்வாரப்பட்டு ஏரிக்கரை சுத்தம் செய்யப்பட்டு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து மறைமலை நகர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த ஏரிக்கரையில் பனை விதைகள் நட முடிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று காலை பல்வேறு இடங்களில் சேகரித்த 350 பனை விதைகளை ஏரிக்கரையில் நட்டனர்.






      Dinamalar
      Follow us