sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலை நகரில் நாளை மின் தடை

/

மறைமலை நகரில் நாளை மின் தடை

மறைமலை நகரில் நாளை மின் தடை

மறைமலை நகரில் நாளை மின் தடை


ADDED : செப் 28, 2025 12:02 AM

Google News

ADDED : செப் 28, 2025 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட காவனுார், பில்லேரி ஆகிய பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைமலை நகர் 33/11 கே.வி., துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட காவனுார் பகுதியில் கடந்த 25ம் தேதி, மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்தன.

அன்றைய தினம், முதல்வரின் வீடியோ கான்பரன்ஸ் விழா நடை பெற்றதால், பராமரிப்பு பணிகள் வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.

இதையடுத்து நாளை அபிகிருஷ்ணா அவென்யூ, ஐஸ்வர்யா குடியிருப்பு, கலைஞர் நகர், காவனுார், கொருக்கந்தாங்கல், ஏரிக்கரை, மாதா கோவில் தெரு, செந்தமிழ்நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இதே போல் கேளம்பாக்கம் 33/11 கே.வி., துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பில்லேரி பகுதியிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் ஓ.எம்.ஆர்., ஒரு பகுதி, வீராணம் சாலை, சாத்தாங்குப்பம், ராஜேஸ்வரி நகர், பெரிய பில்லேரி, செங்கண்மால், இளவந்தாங்கல், தையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us